ராஜராஜசோழன் காலத்தில் திருநெல்வேலி மாவட்டம்

ராஜராஜசோழன் காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்  அருகே கட்டப்பட்ட பழமையான சிவன் கோயில் அயன் திருவாலீஸ்வரத்தில் கடனா நதிக்கரையில் உள்ளது. தற்போது மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 
அருகில் பிரம்ம தேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீகைலாசநாதர் கோயிலும் ராஜராஜ காலத்தில் துவக்கப்பட்டதுதான்.  
அதே பகுதியில் மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயில் அதன் மூன்று அடுக்கு சன்னிதிகளில் மூலிகை ஓவியங்கள் அழகுற உள்ளன.

Comments

Popular posts from this blog

கொற்றவை என்னும் கலைப்பாகி

இரும்புக்கால புதைவிடப்பகுதிஇடம்: #குன்னத்தூர்மாவட்டம் :திருநெல்வேலிவட்டம் : திருநெல்வேலி

சேரன்மகாதேவி, ஸ்ரீ ஆவுடைநாயகியம்மை உடனாகிய அம்மைநாத சுவாமி திருக்கோயில்,